சுவையான மீல் மேக்கர் குருமா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
மீல் மேக்கர் - 1கப்
பட்டாணி - 1/2கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சிபூண்டு விழுது - 1ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
தனியா தூள் - 1/2ஸ்பூன்
சீரக தூள் - 1/2ஸ்பூன்
கரம் மசாலா - 1/2ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை :
பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.மீல் மேக்கரை வெது வெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் அதில் மஞ்சள்தூள், சீரகதூள்,தனியாதூள், மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.அடுத்து அதில் மீல் மேக்கர், தேங்காய் பால், வேக வைத்த பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து, 10நிமிடம் கொதிக்க விடவும். பின் கொத்த மல்லி தூவி இறக்கவும்.
சுவையான மீல் மேக்கர் குருமா ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி --

தேவையான பொருட்கள் :
மீல் மேக்கர் - 1கப்
பட்டாணி - 1/2கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சிபூண்டு விழுது - 1ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
தனியா தூள் - 1/2ஸ்பூன்
சீரக தூள் - 1/2ஸ்பூன்
கரம் மசாலா - 1/2ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை :
பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.மீல் மேக்கரை வெது வெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் அதில் மஞ்சள்தூள், சீரகதூள்,தனியாதூள், மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.அடுத்து அதில் மீல் மேக்கர், தேங்காய் பால், வேக வைத்த பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து, 10நிமிடம் கொதிக்க விடவும். பின் கொத்த மல்லி தூவி இறக்கவும்.
சுவையான மீல் மேக்கர் குருமா ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி --



0 Comments