சுவையான கரையைப்புடி கருவாடு ரசம் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
எண்ணெய் - 2ஸ்பூன்
கரையைப்புடி கருவாடு - 4
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
பெருங்காயம் - 1/2ஸ்பூன்
கருவேப்பிலை - 10
கொத்தமல்லி - சிறிது
தக்காளி - 3
புளி - லெமென் அளவு
வெந்தயம் - 1/4ஸ்பூன்
தனியாத்தூள் - 1ஸ்பூன்
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள் :
மிளகு - 2ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
பூண்டு - 8பல்
மிளகு,சீரகம்,பூண்டு தக்காளி சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் .
தாளிக்கும் முறை :
புளியை தண்ணீரில் ஊற வைத்து பிசைந்து சாறு எடுத்து வைக்கவும்.சூடு தண்ணீர் கருவாடு போட்டு சுத்தம் செய்து பின் கழுவி வைக்க வேண்டும் .
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, வெந்தயம் , பெருங்காயம்,இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அரைத்த வைத்த பொருட்களை சேர்க்கவும்.பிறகு கரைத்து வைத்துள்ள புளி, தண்ணீரை ஊற்றி சிறுது கொதிக்க விடவும்.பின் கரையைப்புடி கருவாடுபோட்டு பின் நன்கு கொதி வந்த பிறகு ரசத்தை நுரை காட்டும் போது , தனியாத்தூள்,கொத்தமல்லி தூவி இறக்கவும் .
சுவையான கரையைப்புடி கருவாடு ரசம் ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருள்கள் :
எண்ணெய் - 2ஸ்பூன்
கரையைப்புடி கருவாடு - 4
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
பெருங்காயம் - 1/2ஸ்பூன்
கருவேப்பிலை - 10
கொத்தமல்லி - சிறிது
தக்காளி - 3
புளி - லெமென் அளவு
வெந்தயம் - 1/4ஸ்பூன்
தனியாத்தூள் - 1ஸ்பூன்
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள் :
மிளகு - 2ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
பூண்டு - 8பல்
மிளகு,சீரகம்,பூண்டு தக்காளி சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் .
தாளிக்கும் முறை :
புளியை தண்ணீரில் ஊற வைத்து பிசைந்து சாறு எடுத்து வைக்கவும்.சூடு தண்ணீர் கருவாடு போட்டு சுத்தம் செய்து பின் கழுவி வைக்க வேண்டும் .
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, வெந்தயம் , பெருங்காயம்,இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அரைத்த வைத்த பொருட்களை சேர்க்கவும்.பிறகு கரைத்து வைத்துள்ள புளி, தண்ணீரை ஊற்றி சிறுது கொதிக்க விடவும்.பின் கரையைப்புடி கருவாடுபோட்டு பின் நன்கு கொதி வந்த பிறகு ரசத்தை நுரை காட்டும் போது , தனியாத்தூள்,கொத்தமல்லி தூவி இறக்கவும் .
சுவையான கரையைப்புடி கருவாடு ரசம் ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments