சுவையான மிளகாய் கிள்ளி சாம்பார் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
துவரப்பருப்பு - 100கிராம்
எண்ணெய் - தேவைக்கேற்ப
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 6
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - 1/2ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
பூண்டு - 6பல்
கருவேப்பிலை - சிறிது
கொத்த மல்லி - சிறிது
பெருங்காயத் தூள் - 1/4ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
வேக வைக்க வேண்டியவை :
முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன்பெருங்காயத் தூள் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் பூண்டு வெங்காயம் -1தக்காளி சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம் போட்டு வதக்க வேண்டும் . பின் வேக வைத்த பருப்பு ஊற்றி பின் உப்பு போட்டு ஒரு கொதி வந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும் .
சுவையான மிளகாய் கிள்ளி சாம்பார் ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி --
தேவையான பொருள்கள் :
துவரப்பருப்பு - 100கிராம்
எண்ணெய் - தேவைக்கேற்ப
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 6
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - 1/2ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
பூண்டு - 6பல்
கருவேப்பிலை - சிறிது
கொத்த மல்லி - சிறிது
பெருங்காயத் தூள் - 1/4ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
வேக வைக்க வேண்டியவை :
முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன்பெருங்காயத் தூள் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் பூண்டு வெங்காயம் -1தக்காளி சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம் போட்டு வதக்க வேண்டும் . பின் வேக வைத்த பருப்பு ஊற்றி பின் உப்பு போட்டு ஒரு கொதி வந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும் .
சுவையான மிளகாய் கிள்ளி சாம்பார் ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி --



0 Comments