சுவையான கானாங்கெளுத்தி மீன் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
கானாங்கெளுத்தி மீன் - 5
எண்ணெய் - தேவையான அளவு
வெந்தியம் - 1/2ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
வெங்காயம் - 3
தக்காளி - 5
புளி - ஒரு கைப்பிடி
குழம்பு மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மஞ்சுள்தூள் - 1ஸ்பூன்
பூண்டு - 6
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
மீன் நன்கு சுத்தம் செய்து மஞ்சுள்தூள் ,உப்பு போட்டு நன்கு கழுவி வைக்க வேண்டும். புளி நன்கு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உர வைக்க வேண்டும் .
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பின் வெந்தியம்,கருவேப் பிலை போட்டுபூண்டு பச்சை மிளகாய் போட்டு எண்ணெயில் வதக்க வேண்டும்.பின் நறுக்கி வைத்த வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும் .பின் தக்காளி அரைத்து ஊற்றி பின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.பின் குழம்பு மிளகாய்த்தூள்,மிளகாய்த்தூள், மஞ்சுள்தூள்,போட்டு கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி பின் நன்கு கொதி வந்த பிறகு குழம்பு கெட்டிகும் போது மீன் போட்டு 5நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்க வேண்டும் .சுவையான கானாங்கெளுத்தி மீன் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருள்கள் :
கானாங்கெளுத்தி மீன் - 5
எண்ணெய் - தேவையான அளவு
வெந்தியம் - 1/2ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
வெங்காயம் - 3
தக்காளி - 5
புளி - ஒரு கைப்பிடி
குழம்பு மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மஞ்சுள்தூள் - 1ஸ்பூன்
பூண்டு - 6
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
மீன் நன்கு சுத்தம் செய்து மஞ்சுள்தூள் ,உப்பு போட்டு நன்கு கழுவி வைக்க வேண்டும். புளி நன்கு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உர வைக்க வேண்டும் .
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பின் வெந்தியம்,கருவேப் பிலை போட்டுபூண்டு பச்சை மிளகாய் போட்டு எண்ணெயில் வதக்க வேண்டும்.பின் நறுக்கி வைத்த வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும் .பின் தக்காளி அரைத்து ஊற்றி பின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.பின் குழம்பு மிளகாய்த்தூள்,மிளகாய்த்தூள், மஞ்சுள்தூள்,போட்டு கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி பின் நன்கு கொதி வந்த பிறகு குழம்பு கெட்டிகும் போது மீன் போட்டு 5நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்க வேண்டும் .சுவையான கானாங்கெளுத்தி மீன் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments