சுவையான வஞ்சரம் மீன் பிரியாணி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1/2கிலோ
வஞ்சரம் மீன் - 1/2கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 4
பிரியாணி இலை - 2
லவங்கம் - 4
ஏலக்காய் - 4
தக்காளி - 2
வெங்கயம் - 3
நெய் - 50கிராம்
தயிர் - 1/4கப்
பச்சை மிளகாய் - 3
கரம்மசாலாதூள் - 1/2ஸ்பூன்
லெமன் - 1
மிளகாய்த் தூள் - 1ஸ்பூன்
பிரியாணிமசாலா - 2ஸ்பூன்
இஞ்சிபூண்டுவிழுது - 2ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
புதினா - ஒரு கைப்பிடி
கொத்த மல்லி - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1ஸ்பூன்
செய்முறை:
பாசுமதி அரிசியை கழுவி சிறிது நேரம் கழித்து, அதனுடன் உப்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து வேக வைத்து பாதி வெந்த பதத்தில் வடித்து சாதத்தை தனியே வைக்கவும்.மீனை முள் நீக்கி சுத்தம் செய்து துண்டு போட்டு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் முறை :
பாத்திரத்தில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை வெங்காயத்தை போட்டு வதக்கிபச்சைமிளகாய் கிரி அத்துடன் தக்காளி யையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு புதினா, மல்லி போட்டு வதக்கி. பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அதனுடன் கரம் மசாலா, பிரியாணி மசாலா , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தயிர், லெமன் ஊற்றி பின் வேகவைத்த மீன் போட்டு கிளறி பின் வடித்து சாதத்தை போட்டு அடியில் இருந்து கிளறி முடி போட்டு 20நிமிடம் தம்-ல் இருக்க வேண்டும். பின் அடுப்பை அனைத்து விடவும். சிறிது நேரம் கழித்து கிளறி பரிமாறவும் .
சுவையான வஞ்சரம் மீன் பிரியாணி ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1/2கிலோ
வஞ்சரம் மீன் - 1/2கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 4
பிரியாணி இலை - 2
லவங்கம் - 4
ஏலக்காய் - 4
தக்காளி - 2
வெங்கயம் - 3
நெய் - 50கிராம்
தயிர் - 1/4கப்
பச்சை மிளகாய் - 3
கரம்மசாலாதூள் - 1/2ஸ்பூன்
லெமன் - 1
மிளகாய்த் தூள் - 1ஸ்பூன்
பிரியாணிமசாலா - 2ஸ்பூன்
இஞ்சிபூண்டுவிழுது - 2ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
புதினா - ஒரு கைப்பிடி
கொத்த மல்லி - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1ஸ்பூன்
செய்முறை:
பாசுமதி அரிசியை கழுவி சிறிது நேரம் கழித்து, அதனுடன் உப்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து வேக வைத்து பாதி வெந்த பதத்தில் வடித்து சாதத்தை தனியே வைக்கவும்.மீனை முள் நீக்கி சுத்தம் செய்து துண்டு போட்டு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் முறை :
பாத்திரத்தில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை வெங்காயத்தை போட்டு வதக்கிபச்சைமிளகாய் கிரி அத்துடன் தக்காளி யையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு புதினா, மல்லி போட்டு வதக்கி. பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அதனுடன் கரம் மசாலா, பிரியாணி மசாலா , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தயிர், லெமன் ஊற்றி பின் வேகவைத்த மீன் போட்டு கிளறி பின் வடித்து சாதத்தை போட்டு அடியில் இருந்து கிளறி முடி போட்டு 20நிமிடம் தம்-ல் இருக்க வேண்டும். பின் அடுப்பை அனைத்து விடவும். சிறிது நேரம் கழித்து கிளறி பரிமாறவும் .
சுவையான வஞ்சரம் மீன் பிரியாணி ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments