சுவையான முறையில் தேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
பாசுமதி அரிசி - 1/2கிலோ
தேங்காய் - 1/2முடி
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2ஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 2
பிரியாணி இலை - 2
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 8
தயிர் - 1/4கப்
புதினா - 1/2கப்
கொத்தமல்லி - 1/4கப்
இஞ்சிபூண்டு விழுது - 2ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பாசுமதி அரிசி தனியாக உற வைக்க வேண்டும் . உற வைத்த அரிசி கழுவி வைக்க வேண்டும்
தேங்காய் தனியாக அரைத்து தேங்காய் பால் எடுக்க வேண்டும். 3டம்ளர் தேங்காய் பால் எடுத்து வைக்க வேண்டும் .
செய்முறை :
அடுப்பில் குக்கர் வைத்து காய்ந்து நெய், எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, ஏலக்காய்,லவங்கம் ,போட்டு பின் வெங்காயம் போட வேண்டும் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும் .பச்சை மிளகாய் போட வேண்டும் . பின் தக்காளி போட வேண்டும் .பிறகு புதினா, கொத்தமல்லி, தயிர் லெமன் போட்டு வதக்க வேண்டும் . நன்கு வதங்கியவுடன் தேங்காய் பால் 3டம்ளர் ஊற்றி பின் கொதி வந்த பிறகு உற வைத்த அரிசி போட வேண்டும் . பின் உப்பு போட்டு கிளற விட்டு குக்கரை மூட வேண்டும் . 1 விசில் வந்தும் அடுப்பில் இருந்து குக்கரை இறக்கி வைக்க வேண்டும்.
சுவையான தேங்காய் பால் புலாவ் ரெடி ....
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி --
தேவையான பொருள்கள் :
பாசுமதி அரிசி - 1/2கிலோ
தேங்காய் - 1/2முடி
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2ஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 2
பிரியாணி இலை - 2
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 8
தயிர் - 1/4கப்
புதினா - 1/2கப்
கொத்தமல்லி - 1/4கப்
இஞ்சிபூண்டு விழுது - 2ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பாசுமதி அரிசி தனியாக உற வைக்க வேண்டும் . உற வைத்த அரிசி கழுவி வைக்க வேண்டும்
தேங்காய் தனியாக அரைத்து தேங்காய் பால் எடுக்க வேண்டும். 3டம்ளர் தேங்காய் பால் எடுத்து வைக்க வேண்டும் .
செய்முறை :
அடுப்பில் குக்கர் வைத்து காய்ந்து நெய், எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, ஏலக்காய்,லவங்கம் ,போட்டு பின் வெங்காயம் போட வேண்டும் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும் .பச்சை மிளகாய் போட வேண்டும் . பின் தக்காளி போட வேண்டும் .பிறகு புதினா, கொத்தமல்லி, தயிர் லெமன் போட்டு வதக்க வேண்டும் . நன்கு வதங்கியவுடன் தேங்காய் பால் 3டம்ளர் ஊற்றி பின் கொதி வந்த பிறகு உற வைத்த அரிசி போட வேண்டும் . பின் உப்பு போட்டு கிளற விட்டு குக்கரை மூட வேண்டும் . 1 விசில் வந்தும் அடுப்பில் இருந்து குக்கரை இறக்கி வைக்க வேண்டும்.
சுவையான தேங்காய் பால் புலாவ் ரெடி ....
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி --



0 Comments