சுவையான ஆந்திரா ஸ்டைல் கோழி குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டுவிழுது - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மிளகு தூள் - 1ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள் :
சோம்பு - 1/2ஸ்பூன்
ஏலக்காய் - 5
மிளகு - 10
கசகசா - 1/2ஸ்பூன்
தனியா - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 5
அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சீரகம், கசகசா, தனியா, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் சோம்பு சேர்த்து வறுத்துக் ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு நைஸாக பொடித்து கொள்ளவும்.
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிய,பின் இஞ்சி பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.அடுத்து அதில் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளறி விட வேண்டும்.பின் கோழி போட வேண்டும்.பின் அரைத்து வைத்துள்ள மசாலா போட வேண்டும்.மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கிளறி, 2கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை மூடி 15 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
சுவையான ஆந்திரா ஸ்டைல் கோழி குழம்பு ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டுவிழுது - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மிளகு தூள் - 1ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள் :
சோம்பு - 1/2ஸ்பூன்
ஏலக்காய் - 5
மிளகு - 10
கசகசா - 1/2ஸ்பூன்
தனியா - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 5
அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சீரகம், கசகசா, தனியா, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் சோம்பு சேர்த்து வறுத்துக் ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு நைஸாக பொடித்து கொள்ளவும்.
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிய,பின் இஞ்சி பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.அடுத்து அதில் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளறி விட வேண்டும்.பின் கோழி போட வேண்டும்.பின் அரைத்து வைத்துள்ள மசாலா போட வேண்டும்.மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கிளறி, 2கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை மூடி 15 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
சுவையான ஆந்திரா ஸ்டைல் கோழி குழம்பு ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments