சுவையான ஸ்பெஷல் இறால் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
இறால் - 1/4கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - 1/4ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 3
தக்காளி - 3
முருகைக்காய் - 1
உருளை கிழங்கு - 2
குழம்புமிளகாய்தூள் - 3ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
அரைக்க தேவையான பொருள்கள் :
தேங்காய் - 2
சோம்பு - 1/4ஸ்பூன்
தேங்காய்,சோம்பு தனியாக அரைக்க வேண்டும் .
செய்முறை :
இறால் நன்கு சுத்தம் செய்து கழுவி வைக்க வேண்டும் . முருகைக்காய், உருளை கிழங்கு,கட் பண்ணி வைக்க வேண்டும் .
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு ,கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிய,பின் இஞ்சி பூண்டுவிழுது,சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.அடுத்து அதில் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளறி விட வேண்டும்.முருகைக்காய்,உருளை கிழங்கு போட வேண்டும் . பின் குழம்பு மிளகாய் தூள் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட வேண்டும்.நன்கு கொதி வந்தும் இறால் போட வேண்டும் .பின் அரைத்து வைத்த விழுது போட வேண்டும் .குழம்பு நன்கு கொதி வந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும் .
சுவையான ஸ்பெஷல் இறால் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருள்கள் :
இறால் - 1/4கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - 1/4ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 3
தக்காளி - 3
முருகைக்காய் - 1
உருளை கிழங்கு - 2
குழம்புமிளகாய்தூள் - 3ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
அரைக்க தேவையான பொருள்கள் :
தேங்காய் - 2
சோம்பு - 1/4ஸ்பூன்
தேங்காய்,சோம்பு தனியாக அரைக்க வேண்டும் .
செய்முறை :
இறால் நன்கு சுத்தம் செய்து கழுவி வைக்க வேண்டும் . முருகைக்காய், உருளை கிழங்கு,கட் பண்ணி வைக்க வேண்டும் .
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு ,கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிய,பின் இஞ்சி பூண்டுவிழுது,சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.அடுத்து அதில் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளறி விட வேண்டும்.முருகைக்காய்,உருளை கிழங்கு போட வேண்டும் . பின் குழம்பு மிளகாய் தூள் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட வேண்டும்.நன்கு கொதி வந்தும் இறால் போட வேண்டும் .பின் அரைத்து வைத்த விழுது போட வேண்டும் .குழம்பு நன்கு கொதி வந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும் .
சுவையான ஸ்பெஷல் இறால் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments