செட்டிநாடு பீப் வறுவல் SAMAYAL TAMIL TIPS

செட்டிநாடு  பீப் வறுவல் எளிதான முறையில்  செய்வது எப்படி  சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
ChettinadBeefVaruval , SamayalTamilTips

தேவையான பொருட்கள்:

பீப்                                     -    1/2 கிலோ
எண்ணெய்                    -   4ஸ்பூன்
பிரியாணிஇலை        -    1 
பட்டை                             -    1
ஏலக்காய்                       -    3
லவங்கம்                         -   2
சின்ன வெங்காயம்   -    200கிராம்
தக்காளி                          -   3
மிளகாய் தூள்               -   1ஸ்பூன்
மஞ்சள் தூள்                  -   1/4ஸ்பூன்
கொத்தமல்லி-              -   ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு               -    2ஸ்பூன்
தயிர்                                 -    2ஸ்பூன்

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:

எண்ணெய்              -     1ஸ்பூன்
பட்டை                       -      2
ஸ்டார்                       -       2
ஏலக்காய்                -       2
தனியா                    -       2ஸ்பூன்
சிகப்பு மிளகாய்    -       6
மிளகு                        -      1ஸ்பூன்
சோம்பு                     -      1ஸ்பூன்
லவங்கம்                  -      3
சீரகம்                        -      1ஸ்பூன்
தேங்காய்                 -      2

பாத்திரத்தில்எண்ணெய்,விட்டுபட்டை,ஸ்டார்,லவங்கம்,ஏலக்காய்,சோம்பு,மிளகு,சீரகம்,தனியா,சிகப்பு மிளகாய்,போட்டு வதக்கவும். பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து, நன்கு வதக்கி விட வேண்டும்.
                           
பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 

வேகவைக்க வேண்டியவை :

குக்கரில் கறி போட்டு மஞ்சள்தூள்,வெங்காயம் - 1தக்காளி -1,இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்  ,கொத்த மல்லி ,உப்பு தேவையான அளவு  தண்ணீர் ஊற்ற வேண்டும்.குக்கறை மூட வேண்டும் 5விசில் வந்தும் இறக்கவும்.

            
செய்முறை :

பாத்திரத்தில்எண்ணெய்,விட்டு,பட்டை,லவங்கம்,பிரியாணிஇலை,சேர்க்கவும்.அதனுடன்நறுக்கினசின்னவெங்காயம்சேர்த்துபொன்னிறமானதும்.இஞ்சிபூண்டுவிழுதுசேர்க்கவும்.கொத்தமல்லியைத்தூவி,பிறகுதக்காளிபோட்டுவதக்கவும்.பிறகுமிளகாய்தூள்,மஞ்சள்தூள்,போட்டுவதக்கவும்.அரைத்த விழுது சேர்க்கவும் .தயிர் சேரக்கவும்.உப்பும் சேர்க்கவும்.பிறகு வேக வைத்த கறி சேர்க்கவும் .1/4டம்ளர் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.நன்கு வெந்ததும்.நன்கு கிரேவி வந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கினால் செட்டிநாடு பீப் வறுவல் ரெடி ....


இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..


நன்றி ---

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments