குக்கரில் சுவையான பீப் பிரியாணி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
பீப் - 1கிலோ
பாசுமதி அரிசி - 1/2கிலோ
எண்ணெய் - 500 ml
நெய் - 1/4கப்
பிரியாணிஇலை - 2
பட்டை - 2
ஏலக்காய் - 2
லவங்கம் - 2
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி,பூண்டு விழுது - 4ஸ்பூன்
கடைந்த தயிர் - 1கப்
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
உப்பு - 2ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2ஸ்பூன்
புதினா - 1கைப்பிடி
கொத்தமல்லி - 1கைப்பிடி
லெமன் - 1
வேகவைக்க வேண்டியவை :
முதலில் குக்கரில் பீப் ,போட்டுஅத்துடன்,மஞ்சள்தூள்,இஞ்சி,பூண்டு விழுது,உப்பு ,பிறகு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
முதலில்,குக்கரில்,எண்ணெய்,நெய்,விட்டுபிரியாணிஇலை,பட்டை,ஏலக்காய்,லவங்கம்,சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம் நன்கு வதக்கவும். பின் தக்காளி போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.வேக வைத்த பீப் போட வேண்டும். மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,பிரியாணி மசாலா தூள் , போட்டு,வதக்கவும். பின்,தயிர்,லெமன், புதினா,கொத்தமல்லி,போட்டு நன்கு வதக்கவும்.பிறகு 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பாசுமதி அரிசி 5 நிமிடம் உர வைக்கவேண்டும்.பின் அரிசி போட வேண்டும். குக்கரை மூடி வைத்து 1 விசில் விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் சுவையான பீப் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள் :
பீப் - 1கிலோ
பாசுமதி அரிசி - 1/2கிலோ
எண்ணெய் - 500 ml
நெய் - 1/4கப்
பிரியாணிஇலை - 2
பட்டை - 2
ஏலக்காய் - 2
லவங்கம் - 2
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி,பூண்டு விழுது - 4ஸ்பூன்
கடைந்த தயிர் - 1கப்
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
உப்பு - 2ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2ஸ்பூன்
புதினா - 1கைப்பிடி
கொத்தமல்லி - 1கைப்பிடி
லெமன் - 1
வேகவைக்க வேண்டியவை :
முதலில் குக்கரில் பீப் ,போட்டுஅத்துடன்,மஞ்சள்தூள்,இஞ்சி,பூண்டு விழுது,உப்பு ,பிறகு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
முதலில்,குக்கரில்,எண்ணெய்,நெய்,விட்டுபிரியாணிஇலை,பட்டை,ஏலக்காய்,லவங்கம்,சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம் நன்கு வதக்கவும். பின் தக்காளி போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.வேக வைத்த பீப் போட வேண்டும். மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,பிரியாணி மசாலா தூள் , போட்டு,வதக்கவும். பின்,தயிர்,லெமன், புதினா,கொத்தமல்லி,போட்டு நன்கு வதக்கவும்.பிறகு 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பாசுமதி அரிசி 5 நிமிடம் உர வைக்கவேண்டும்.பின் அரிசி போட வேண்டும். குக்கரை மூடி வைத்து 1 விசில் விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் சுவையான பீப் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



1 Comments
நார்மல் அருசி எத்தனை விசில்
ReplyDelete