சுவையான பட்டர் பீப் மசாலா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள்:
பீப் - 1/2 கிலோ
பட்டர் - 50கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
தயிர் - 1/4கப்
இஞ்சி பூண்டு விழுது - 3ஸ்பூன்
நெய் - 2ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
மிளகாய் தூள் - 2ஸ்பூன்
தனியாத்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
சீரகத்தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வேக வைக்க வேண்டியவை :
குக்கரில் கறி போட்டு மஞ்சள்தூள்,வெங்காயம் - 1தக்காளி -1 மிளகுதூள், இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் ,கொத்த மல்லி ,உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.குக்கறை மூட வேண்டும் 5விசில் வந்தும் இறக்கவும்.
செய்முறை :
வேக வைத்த கறி உப்பு,மிளகாய் தூள்,தயிர் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பட்டர்,நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிற
மாகும். வரை வதக்கவும்.அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து,பிறகு தக்காளி போட்டு வதக்கவும. பிறகு ஊற வைத்த பீப் கொட்டி, வேக விடவும். தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். மசாலா கலவை வேக தேவையான நீர் விடவும்.நன்கு கொதித்ததும்.கொத்தமல்லியைத்தூவி இறக்கவும்.
சுவையான பட்டர் பீப் மசாலா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருள்கள்:
பீப் - 1/2 கிலோ
பட்டர் - 50கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
தயிர் - 1/4கப்
இஞ்சி பூண்டு விழுது - 3ஸ்பூன்
நெய் - 2ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
மிளகாய் தூள் - 2ஸ்பூன்
தனியாத்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
சீரகத்தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வேக வைக்க வேண்டியவை :
குக்கரில் கறி போட்டு மஞ்சள்தூள்,வெங்காயம் - 1தக்காளி -1 மிளகுதூள், இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் ,கொத்த மல்லி ,உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.குக்கறை மூட வேண்டும் 5விசில் வந்தும் இறக்கவும்.
செய்முறை :
வேக வைத்த கறி உப்பு,மிளகாய் தூள்,தயிர் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பட்டர்,நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிற
மாகும். வரை வதக்கவும்.அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து,பிறகு தக்காளி போட்டு வதக்கவும. பிறகு ஊற வைத்த பீப் கொட்டி, வேக விடவும். தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். மசாலா கலவை வேக தேவையான நீர் விடவும்.நன்கு கொதித்ததும்.கொத்தமல்லியைத்தூவி இறக்கவும்.
சுவையான பட்டர் பீப் மசாலா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments