சமையல் தமிழ் டிப்ஸ் காரசாரமான சில்லி மட்டன் கிரேவி சுவையின் ரகசியம் இது தான் மிஸ் பண்ணாம பாருங்க..
தேவையான பொருட்கள் :
மட்டன் - 1கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 6
தக்காளி - 2
கரம் மசாலா - 1ஸ்பூன்
கேசரி தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் - 1/2ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் தனியாக அரைத்து கொள்ள வேண்டும் .
பச்சை மிளகாய்விழுது- 5ஸ்பூன்
சாஸ் வகைகள் :
தக்காளி சாஸ் - 2ஸ்பூன்
சோயா சாஸ் - 1ஸ்பூன்
சிவப்பு மிளகாய் சாஸ் - 1ஸ்பூன்
பச்சை மிளகாய் சாஸ் - 1ஸ்பூன்
வேகவைக்க வேண்டியவை :
முதலில்,குக்கரில்மட்டன்,போட்டுஅத்துடன்,மஞ்சள்தூள்,தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்றாக வதங்கியதும் உப்பு, தக்களி சாஸ், சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் சாஸ், சோயா சாஸ் என அனைத்து சாஸ் வகைகளையும் சேர்த்து நன்றாக கிளறவும். அடுத்ததாக வேக வைத்த மட்டனை சேர்த்து வதக்கவும்.அடுத்து எடுத்து வைத்துள்ள மட்டன் தண்ணீர், கேசரி தூள் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் எல்லாம் வற்றியதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கிவிடுங்கள்.
சுவையான காரசாரமான சில்லி மட்டன் ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி --
தேவையான பொருட்கள் :
மட்டன் - 1கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 6
தக்காளி - 2
கரம் மசாலா - 1ஸ்பூன்
கேசரி தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் - 1/2ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் தனியாக அரைத்து கொள்ள வேண்டும் .
பச்சை மிளகாய்விழுது- 5ஸ்பூன்
சாஸ் வகைகள் :
தக்காளி சாஸ் - 2ஸ்பூன்
சோயா சாஸ் - 1ஸ்பூன்
சிவப்பு மிளகாய் சாஸ் - 1ஸ்பூன்
பச்சை மிளகாய் சாஸ் - 1ஸ்பூன்
வேகவைக்க வேண்டியவை :
முதலில்,குக்கரில்மட்டன்,போட்டுஅத்துடன்,மஞ்சள்தூள்,தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்றாக வதங்கியதும் உப்பு, தக்களி சாஸ், சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் சாஸ், சோயா சாஸ் என அனைத்து சாஸ் வகைகளையும் சேர்த்து நன்றாக கிளறவும். அடுத்ததாக வேக வைத்த மட்டனை சேர்த்து வதக்கவும்.அடுத்து எடுத்து வைத்துள்ள மட்டன் தண்ணீர், கேசரி தூள் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் எல்லாம் வற்றியதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கிவிடுங்கள்.
சுவையான காரசாரமான சில்லி மட்டன் ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி --



0 Comments