சுவையான வெஜிடபுள் பிரியாணி செய்வது எப்படிஎன்று இங்கு சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையானவை:
பாசுமதி அரிசி - 2கப்
பிரிஞ்சி இலை - சிறிதளவு
எண்ணெய் - 2ஸ்பூன்
நெய் - 2ஸ்பூன்
வெங் காயம் - 2
தக்காளி - 3
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
பட்டாணி - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - ஒரு துண்டு,
பூண்டு - 6பல்
காய்ந்த மிளகாய் - 3
தனியா - 2ஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
சீரகம் - 1/2ஸ்பூன்
தயிர் - 1கப்
கசகசா - 1ஸ்பூன்
செய்முறை :
அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்தெடுங்கள்.
குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து பிரிஞ்சி இலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதங்கியதும், அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
பிறகு, காய்கறிகளையும் தக்காளி, தேவையான உப்பு, மஞ்சள்தூள், தயிர், புதினா, மல்லித்தழை ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்குங்கள் அரிசியைக் கழுவி 1/2மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள்.ஊறிக்கொண்டிருக்கும் அரிசியை, நன்கு கொதி வந்த பிறகு பாசுமதி அரிசி போட வேண்டும். கிளறி, மூடி போட்டு, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்குங்கள்.சுவையான வெஜிடபுள் பிரியாணி ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையானவை:
பாசுமதி அரிசி - 2கப்
பிரிஞ்சி இலை - சிறிதளவு
எண்ணெய் - 2ஸ்பூன்
நெய் - 2ஸ்பூன்
வெங் காயம் - 2
தக்காளி - 3
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
பட்டாணி - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - ஒரு துண்டு,
பூண்டு - 6பல்
காய்ந்த மிளகாய் - 3
தனியா - 2ஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
சீரகம் - 1/2ஸ்பூன்
தயிர் - 1கப்
கசகசா - 1ஸ்பூன்
செய்முறை :
அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்தெடுங்கள்.
குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து பிரிஞ்சி இலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதங்கியதும், அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
பிறகு, காய்கறிகளையும் தக்காளி, தேவையான உப்பு, மஞ்சள்தூள், தயிர், புதினா, மல்லித்தழை ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்குங்கள் அரிசியைக் கழுவி 1/2மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள்.ஊறிக்கொண்டிருக்கும் அரிசியை, நன்கு கொதி வந்த பிறகு பாசுமதி அரிசி போட வேண்டும். கிளறி, மூடி போட்டு, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்குங்கள்.சுவையான வெஜிடபுள் பிரியாணி ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments