சுவையான மட்டன் சால்னா செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம். சமையல் தமிழ் டிப்ஸ்-ல் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2கிலோ
எண்ணெய் - 5ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
உப்பு - தேவையான அளவு
துவரம் பருப்பு - 3ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டுவிழுது- 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மல்லி தூள் - 2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு..
தேங்காய் - 3
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
அரைக்க கொடுத்த பொருள்களை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
செய்முறை:
மட்டனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்.பட்டை,கிராம்பு,ஏலக்காய், பிரியாணி இலை,அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டுவிழுது,தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.அடுத்து அதில் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 7 விசில் விட்டு இறக்கவும்.10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து, பச்சை வாசனை போக குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மட்டன் சால்னா ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி -
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2கிலோ
எண்ணெய் - 5ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
உப்பு - தேவையான அளவு
துவரம் பருப்பு - 3ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டுவிழுது- 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மல்லி தூள் - 2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு..
தேங்காய் - 3
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
அரைக்க கொடுத்த பொருள்களை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
செய்முறை:
மட்டனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்.பட்டை,கிராம்பு,ஏலக்காய், பிரியாணி இலை,அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டுவிழுது,தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.அடுத்து அதில் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 7 விசில் விட்டு இறக்கவும்.10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து, பச்சை வாசனை போக குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மட்டன் சால்னா ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி -



0 Comments