ஸ்பெஷல் முள்ளங்கி சாம்பார் செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம். சமையல் தமிழ் டிப்ஸ்-ல் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி - 1
எண்ணெய் - 2ஸ்பூன்
கடுகு,உளுந்து - 1/2ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
வெந்தயம் - 1/4ஸ்பூன்
பெருங்காயம் - 1/4ஸ்பூன்
துவரம் பருப்பு - 100கிராம்
வெங்காயம் - 1
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 3
புளி - லெமன் அளவு
பூண்டு - 6பல்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1ஸ்பூன்
கொத்துமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
வேகவைக்க வேண்டியவை :
முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் - 2 வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள், பூண்டு, தாளிக்கவும.சின்ன வெங்காயம் தக்காளி நறுக்கி வைத்துள்ள,காய் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.பின்னர் உப்பு தூவிவிடவும் சாம்பார்தூள், மிளகாய்தூள்,சேர்த்து கிளறி, தண்ணீர், புளிச்சாறு சேர்த்து, மூடி வைத்து நன்கு வேக வைக்க வேண்டும் பின் மூடியைத் திறந்து, பருப்பை மசித்து ஊற்றி ஒரு கொதிவந்ததும்,ஒரு வாணலியை அடுப்பில் ,வைத்து நெய் ,ஊற்றி காய்ந்ததும். கடுகு, கருவேப்பிலை ,வதக்கவும். தாளித்த ஊற்றி பின் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.ஸ்பெஷல் முள்ளங்கி சாம்பார் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி - 1
எண்ணெய் - 2ஸ்பூன்
கடுகு,உளுந்து - 1/2ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
வெந்தயம் - 1/4ஸ்பூன்
பெருங்காயம் - 1/4ஸ்பூன்
துவரம் பருப்பு - 100கிராம்
வெங்காயம் - 1
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 3
புளி - லெமன் அளவு
பூண்டு - 6பல்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1ஸ்பூன்
கொத்துமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
வேகவைக்க வேண்டியவை :
முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் - 2 வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள், பூண்டு, தாளிக்கவும.சின்ன வெங்காயம் தக்காளி நறுக்கி வைத்துள்ள,காய் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.பின்னர் உப்பு தூவிவிடவும் சாம்பார்தூள், மிளகாய்தூள்,சேர்த்து கிளறி, தண்ணீர், புளிச்சாறு சேர்த்து, மூடி வைத்து நன்கு வேக வைக்க வேண்டும் பின் மூடியைத் திறந்து, பருப்பை மசித்து ஊற்றி ஒரு கொதிவந்ததும்,ஒரு வாணலியை அடுப்பில் ,வைத்து நெய் ,ஊற்றி காய்ந்ததும். கடுகு, கருவேப்பிலை ,வதக்கவும். தாளித்த ஊற்றி பின் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.ஸ்பெஷல் முள்ளங்கி சாம்பார் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments