சுவையான தேங்காய் பால் குருமா செய்வது எப்படிஎன்று இங்கு பார்கலாம்.சமையல் தமிழ் டிப்ஸ்-ல் வாருங்கள்
தேவையான பொருள்கள் :
எண்ணெய் - 2ஸ்பூன்
தேங்காய்எண்ணெய் - 1ஸ்பூன்
பிரியாணிஇலை - 1
ஸ்டார் - 1
லவங்கம் - 2
உருளை - 3
கேரட் - 2
பீன்ஸ் - 15
வெங்காயம் - 2
பெரிய தேங்காய் - 1
கறிவேப்பிலை - தேவையான அளவு,
ஏலக்காய் - 2 -
உப்பு - தேவையான அளவு
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
பச்சைமிளகாய் - 6
மல்லி - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
பட்டை - 2
கசகசா - 1ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
இஞ்சி - 5துண்டு
பூண்டு - 10பல்
பெரியவெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய் - 1/4மூடி
முந்திரி - 10
பால் - 1/2 கப்
பாத்திரத்தில்,எண்ணெய்1ஸ்பூன்விட்டு,சோம்பு,மிளகு,பச்சைமிளகாய்,மல்லி,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,தக்காளி போட்டு,வதக்கவும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தனியாக அரைத்துக் கொள்ளவும் :
முந்திரி,கசாகசா,பால்,சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
தாளிக்கும் முறை :
பாத்திரத்தில்,எண்ணெய்விட்டு,பிரியாணிஇலை,ஸ்டார்,பட்டை,ஏலக்காய்,
லவங்கம்,சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.பிறகுஅரைத்தவைத்தபொருட்களைசேர்க்கவும்.கேரட்,பீன்ஸ்,
பட்டாணி,உருளைக்கிழங்கு,சேர்க்கவும்.உப்பும்சேர்க்கவும்.தண்ணீர்
தேவையானஅளவுக்குசேர்த்துகொதிக்கவிடவும்.அரைத்ததேங்காய்முந்திரிபால்,விழுதுசேர்க்கவும்சேர்த்துகொதிக்கவிடவும.கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.சுவையான தேங்காய் பால் குருமா ரெடி. நன்றி ---
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருள்கள் :
எண்ணெய் - 2ஸ்பூன்
தேங்காய்எண்ணெய் - 1ஸ்பூன்
பிரியாணிஇலை - 1
ஸ்டார் - 1
லவங்கம் - 2
உருளை - 3
கேரட் - 2
பீன்ஸ் - 15
வெங்காயம் - 2
பெரிய தேங்காய் - 1
கறிவேப்பிலை - தேவையான அளவு,
ஏலக்காய் - 2 -
உப்பு - தேவையான அளவு
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
பச்சைமிளகாய் - 6
மல்லி - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
பட்டை - 2
கசகசா - 1ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
இஞ்சி - 5துண்டு
பூண்டு - 10பல்
பெரியவெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய் - 1/4மூடி
முந்திரி - 10
பால் - 1/2 கப்
பாத்திரத்தில்,எண்ணெய்1ஸ்பூன்விட்டு,சோம்பு,மிளகு,பச்சைமிளகாய்,மல்லி,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,தக்காளி போட்டு,வதக்கவும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தனியாக அரைத்துக் கொள்ளவும் :
முந்திரி,கசாகசா,பால்,சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
தாளிக்கும் முறை :
பாத்திரத்தில்,எண்ணெய்விட்டு,பிரியாணிஇலை,ஸ்டார்,பட்டை,ஏலக்காய்,
லவங்கம்,சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.பிறகுஅரைத்தவைத்தபொருட்களைசேர்க்கவும்.கேரட்,பீன்ஸ்,
பட்டாணி,உருளைக்கிழங்கு,சேர்க்கவும்.உப்பும்சேர்க்கவும்.தண்ணீர்
தேவையானஅளவுக்குசேர்த்துகொதிக்கவிடவும்.அரைத்ததேங்காய்முந்திரிபால்,விழுதுசேர்க்கவும்சேர்த்துகொதிக்கவிடவும.கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.சுவையான தேங்காய் பால் குருமா ரெடி. நன்றி ---
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments