பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் எளிதான முறையில் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையானவை :
பொன்னாங்கண்ணி கீரை - 1கட்டு
எண்ணெய் - 2ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
சீரகம் - 1/2ஸ்பூன்
வெந்தயம் - 1/4ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தக்காளி - 4
துவரம் பருப்பு - 100கிராம்
வெங்காயம் - 1
சின்ன வெங்காயம் - 10
சாம்பார் தூள் - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 4
வேகவைக்க வேண்டியவை :
முதலில் குக்கரில்பொன்னாங்கண்ணி கீரை,துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள்தூள் பச்சைமிளகாய், வெங்காயம்,தக்காளி,புளிச்சாறு சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்
செய்முறை :
ஒருவாணலியைஅடுப்பில்வைத்து.எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும்,கடுகு,சீரகம்,வெந்தயம்,பெருங்காயத் தூள், பூண்டு,காய்ந்த மிளகாய்,வெங்காயம், கறிவேப்பில்லைதாளிக்கவும்.சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். சாம்பார் தூள் போட்டு பின் வேக வைத்த தண்ணீர் ஊற்றி பிறகு தாளித்து குழம்பில் கொட்டவும்.கொத்தமல்லியைத்தூவி இறக்கவும். சுவையான பொன்னாங்கண்ணி சாம்பார் ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையானவை :
பொன்னாங்கண்ணி கீரை - 1கட்டு
எண்ணெய் - 2ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
சீரகம் - 1/2ஸ்பூன்
வெந்தயம் - 1/4ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தக்காளி - 4
துவரம் பருப்பு - 100கிராம்
வெங்காயம் - 1
சின்ன வெங்காயம் - 10
சாம்பார் தூள் - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 4
வேகவைக்க வேண்டியவை :
முதலில் குக்கரில்பொன்னாங்கண்ணி கீரை,துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள்தூள் பச்சைமிளகாய், வெங்காயம்,தக்காளி,புளிச்சாறு சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்
செய்முறை :
ஒருவாணலியைஅடுப்பில்வைத்து.எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும்,கடுகு,சீரகம்,வெந்தயம்,பெருங்காயத் தூள், பூண்டு,காய்ந்த மிளகாய்,வெங்காயம், கறிவேப்பில்லைதாளிக்கவும்.சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். சாம்பார் தூள் போட்டு பின் வேக வைத்த தண்ணீர் ஊற்றி பிறகு தாளித்து குழம்பில் கொட்டவும்.கொத்தமல்லியைத்தூவி இறக்கவும். சுவையான பொன்னாங்கண்ணி சாம்பார் ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments