எளிதானமுறையில்நாட்டுக்கோழி ரசமசெய்வதுஎப்படிஎன்றுசமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 4ஸ்பூன்
நாட்டு கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - 2
சின்ன வெங்காயம்- 15
தக்காளி - 2
இஞ்சிபூண்டு - 2ஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 2
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மல்லித்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
கருவேப்பிலை - 10
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள் :
சீரகம் - 1ஸ்பூன்
மிளகு - 2ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 10பல்
மிளகு , சீரகம் பச்சை மிளகாய்,பூண்டு மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
செய்முறை :
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து,வெங்காயம் சேர்த்துவதக்கவும்.பின்இஞ்சி,பூண்டுவிழுதுசேர்த்துபச்சைவாசனைபோக வதக்கவும்.பின்தக்காளி,சேர்த்துநன்குவதக்கிக்கொள்ளவும்.அதனுடன்அரைத்துவைத்துள்ளவிழுதுசேர்த்துமிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மஞ்சள்தூள் தேவையானஅளவுதண்ணீர்ஊற்றி4விசில்வரும்வரைவேகவிடவும்.இறக்கிவைத்துகருவேப்பிலை,கொத்தமல்லிதூவிபரிமாறவும்.நாட்டுக்கோழிரசம் ரெடி ..
நாட்டுக்கோழி ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம் .
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 4ஸ்பூன்
நாட்டு கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - 2
சின்ன வெங்காயம்- 15
தக்காளி - 2
இஞ்சிபூண்டு - 2ஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 2
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மல்லித்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
கருவேப்பிலை - 10
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள் :
சீரகம் - 1ஸ்பூன்
மிளகு - 2ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 10பல்
மிளகு , சீரகம் பச்சை மிளகாய்,பூண்டு மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
செய்முறை :
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து,வெங்காயம் சேர்த்துவதக்கவும்.பின்இஞ்சி,பூண்டுவிழுதுசேர்த்துபச்சைவாசனைபோக வதக்கவும்.பின்தக்காளி,சேர்த்துநன்குவதக்கிக்கொள்ளவும்.அதனுடன்அரைத்துவைத்துள்ளவிழுதுசேர்த்துமிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மஞ்சள்தூள் தேவையானஅளவுதண்ணீர்ஊற்றி4விசில்வரும்வரைவேகவிடவும்.இறக்கிவைத்துகருவேப்பிலை,கொத்தமல்லிதூவிபரிமாறவும்.நாட்டுக்கோழிரசம் ரெடி ..
நாட்டுக்கோழி ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம் .
நன்றி ---



0 Comments