சுவையான புளியோதரை சாதம் செய்வது எப்படிஎன்று இங்கு பார்கலாம். சமையல் தமிழ் டிப்ஸில் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
நல்லெண்ணை - 5ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
கருவேப்பிலை - 10
உளுந்தம் பருப்பு - 1/2ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 4
பூண்டு - 10பல்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2டீஸ்பூன்
புளி - லெமென் அளவு
கடலைப்பருப்பு - 1ஸ்பூன்
பெருங்காயத் தூள்- 1/2ஸ்பூன்
வேர்க்கடலை - 50கிராம்
உதிராக வடித்து ஆற வைத்த சாதம் - 1/2கிலோ
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
சிகப்பு மிளகாய் - 10
மல்லி - 2ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2ஸ்பூன்
வெந்தயம் - 1ஸ்பூன்
மிளகு - 1/2ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2ஸ்பூன்
கடாயில்,கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பபு,வெந்தயம்,மிளகு,மல்லி,சிகப்பு மிளகாய்,போட்டு வறுக்கவேண்டும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் முறை:
ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றி அதில் கடுகு, கடலைப்பருப்பு,பூண்டு, கருவேப்பிலை, வேர்க்கடலை, சிகப்புமிளகாய்,பெருங்காயத் தூள் போட்டு தாளித்த பின்பு மஞ்சள் தூள்,சேர்த்து தேவையான அளவு உப்புபோட்டு
கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு,பின் வறுத்து பொடியில் 1ஸ்பூன் தூவி,1ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி இறக்கவும்.புளியோதரை சாதம் ரெடி.
புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள் :
நல்லெண்ணை - 5ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
கருவேப்பிலை - 10
உளுந்தம் பருப்பு - 1/2ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 4
பூண்டு - 10பல்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2டீஸ்பூன்
புளி - லெமென் அளவு
கடலைப்பருப்பு - 1ஸ்பூன்
பெருங்காயத் தூள்- 1/2ஸ்பூன்
வேர்க்கடலை - 50கிராம்
உதிராக வடித்து ஆற வைத்த சாதம் - 1/2கிலோ
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
சிகப்பு மிளகாய் - 10
மல்லி - 2ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2ஸ்பூன்
வெந்தயம் - 1ஸ்பூன்
மிளகு - 1/2ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2ஸ்பூன்
கடாயில்,கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பபு,வெந்தயம்,மிளகு,மல்லி,சிகப்பு மிளகாய்,போட்டு வறுக்கவேண்டும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் முறை:
ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றி அதில் கடுகு, கடலைப்பருப்பு,பூண்டு, கருவேப்பிலை, வேர்க்கடலை, சிகப்புமிளகாய்,பெருங்காயத் தூள் போட்டு தாளித்த பின்பு மஞ்சள் தூள்,சேர்த்து தேவையான அளவு உப்புபோட்டு
கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு,பின் வறுத்து பொடியில் 1ஸ்பூன் தூவி,1ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி இறக்கவும்.புளியோதரை சாதம் ரெடி.
புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
0 Comments