எளிதான முறையில் பன்னீர் குருமா செய்வது எப்படி என்பதை சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
பன்னீர் - 200கிராம்
எண்ணெய் - 4ஸ்பூன்
பட்டர் - 50கிராம்
பட்டை - 2
லவங்கம் - 1
வெங்காயம் - 3
தக்காளி - 2
கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
தனியா தூள் - 1ஸ்பூன்
மிளகாய் தூள் - 1.1/2ஸ்பூன்
காரமசாலா தூள் - 1ஸ்பூன்
தயிர் - 4ஸ்பூன்
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
தேங்காய் - 1/2 கப்
தேங்காய் - 1/2 கப்
முந்திரி - 8
கசகசா - 1/2ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
பாத்திரத்தில்எண்ணெய்,விட்டுசோம்பு,பச்சைமிளகாய்,சின்னவெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும்.சேர்த்து, நன்கு வதக்கி விட வேண்டும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
பாத்திரத்தில்எண்ணெய்,பட்டர்,விட்டு,பட்டை,லவங்கம்,சேர்க்கவும்.அதனுடன்நறுக்கினவெங்காயம்சேர்த்துபொன்னிறமானதும்.இஞ்சிபூண்டுவிழுதுசேர்க்கவும்கொத்தமல்லியைத்தூவி,பிறகுதக்காளிபோட்டுவதக்கவும்.பிறகுமிளகாய்தூள்,மஞ்சள்தூள்,மல்லித்தூள்,காரமசாலாதூள்,போட்டுவதக்கவும்.தயிர்சேர்க்கவும்.1/2டம்ளர்தண்ணீர்ஊற்றி,உப்பும்சேர்க்கவும்.பச்சைவாசனைபோகவேகவைக்கவேண்டும்.நன்கு கொதி வந்த பிறகு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் குருமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
0 Comments