தேவையான பொருட்கள் :
இறால் - 1கிலோ
பாசுமதி அரிசி - 1/2 கிலோ
எண்ணெய் - 500 ml
நெய் - 1/4கப்
பிரியாணிஇலை - 2
பட்டை - 2
ஏலக்காய் - 2
லவங்கம் - 2
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி,பூண்டு விழுது - 4ஸ்பூன்
கடைந்த தயிர் - 1கப்
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
உப்பு - 2ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மல்லி தூள் - 2ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2ஸ்பூன்
மட்டன்தூள் - 1ஸ்பூன்
புதினா - 1கைப்பிடி
கொத்தமல்லி - 1கைப்பிடி
லெமன் - 1
காரா மசாலா - 1ஸ்பூன்
செய்முறை :
முதலில்குக்கரில்,எண்ணெய்,நெய்,விட்டுபிரியாணிஇலை,பட்டை,ஏலக்காய்,லவங்கம்,சேர்க்கவும்.அதனுடன்நறுக்கினவெங்காயம்நன்குவதக்கவும்.பின் தக்காளிபோட்டுவதக்கவும்.இஞ்சிபூண்டுவிழுதுசேர்க்கவும்.இறால்போட்டுவதக்கவும்.காராமசாலா,மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,மல்லிதூள்,பிரியாணிமசாலாதூள்,போட்டு,வதக்கவும்.பின்,தயிர்,லெமன்,புதினா,கொத்தமல்லி,போட்டு நன்குவதக்கவும்.பிறகு 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பாசுமதி அரிசி5நிமிடம்உரவைக்கவேண்டும்.பின்அரிசிபோடவேண்டும்.குக்கரைமூடிவைத்து1விசில் விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.குக்கரில் சுவையான இறால் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
0 Comments