வாருங்கள் ஸ்பெஷல் முருங்கைகாய் சாம்பார் செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம்..
தேவையான பொருட்கள் :
கடுகு - = 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 டீஸ்பூன்
சீரகம் - = 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் = 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - = 2டீஸ்பூன்
வெங்காயம் = 1
தக்காளி = 3
முருங்கை காய்,
சின்ன வெங்காயம் = 10
தண்ணீர் = 10/கப்
மஞ்சள் தூள் = 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - = 100கிராம்
புளிச்சாறு = 2 டேபிள்டீஸ்பூன்
கொத்தமல்லி = சிறிது,
பச்சை மிளகாய் = 2
பூண்டு = 10
சாம்பார் தூ,ள்- = 2டீஸ்பூன்
தேவையான பொருட்கள் :
கடுகு - = 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 டீஸ்பூன்
சீரகம் - = 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் = 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - = 2டீஸ்பூன்
வெங்காயம் = 1
தக்காளி = 3
முருங்கை காய்,
சின்ன வெங்காயம் = 10
தண்ணீர் = 10/கப்
மஞ்சள் தூள் = 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - = 100கிராம்
புளிச்சாறு = 2 டேபிள்டீஸ்பூன்
கொத்தமல்லி = சிறிது,
பச்சை மிளகாய் = 2
பூண்டு = 10
சாம்பார் தூ,ள்- = 2டீஸ்பூன்
மிளகாய் = 1டீஸ்பூன்
நெய் = 2 டீஸ்பூன்
நெய் = 2 டீஸ்பூன்
வேகவைக்க வேண்டியவை:
முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் - 2 வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள், பூண்டு, தாளிக்கவும். சின்ன வெங்காயம்-10, பச்சை மிளகாய், தக்காளி வதக்கிக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள முருங்கை காய் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.பின்னர் உப்பு தூவிவிடவும் சாம்பார் தூ,ள்- 2டீஸ்பூன்மிளகாய் -1டீஸ்பூன் சேர்த்து கிளறி, தண்ணீர், புளிச்சாறு சேர்த்து, மூடி வைத்து நன்கு வேக வைக்க வேண்டும் பின் மூடியைத் திறந்து, பருப்பை மசித்து ஊற்றி ஒரு கொதி வந்ததும், ,நெய் -2 டீஸ்பூன் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..




0 Comments