எளிதான முறையில் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம் வாருங்கள். சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200கிராம்
எண்ணெய் - 4ஸ்பூன்
பட்டர் - 50கிராம்
பட்டை - 2
லவங்கம் - 1
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 2
கருவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
தனியா தூள் - 1ஸ்பூன்
மிளகாய் தூள் - 1.1/2ஸ்பூன்
காரமசாலா தூள் - 1ஸ்பூன்
தயிர் - 4டீஸ்பன்
தக்காளி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பன்னீர் நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
செய்முறை:
பாத்திரத்தில்எண்ணெய்,பட்டர்,விட்டு,பட்டை,லவங்கம்,சீரகம்,சோம்பு,சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.கொத்தமல்லியைத்தூவி,பிறகு தக்காளி போட்டு வதக்கவும்.பிறகு மிளகாய் தூள், மஞ்சள்தூள்,மல்லித்தூள்,காரமசாலா தூள்,போட்டு வதக்கவும். தயிர் சேர்க்கவும்.1/2டம்ளர் தண்ணீர் ஊற்றி,உப்பும் சேர்க்கவும்.பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.நன்கு கிரேவி வந்த பிறகு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் கிரேவி ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200கிராம்
எண்ணெய் - 4ஸ்பூன்
பட்டர் - 50கிராம்
பட்டை - 2
லவங்கம் - 1
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 2
கருவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
தனியா தூள் - 1ஸ்பூன்
மிளகாய் தூள் - 1.1/2ஸ்பூன்
காரமசாலா தூள் - 1ஸ்பூன்
தயிர் - 4டீஸ்பன்
தக்காளி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பன்னீர் நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
செய்முறை:
பாத்திரத்தில்எண்ணெய்,பட்டர்,விட்டு,பட்டை,லவங்கம்,சீரகம்,சோம்பு,சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.கொத்தமல்லியைத்தூவி,பிறகு தக்காளி போட்டு வதக்கவும்.பிறகு மிளகாய் தூள், மஞ்சள்தூள்,மல்லித்தூள்,காரமசாலா தூள்,போட்டு வதக்கவும். தயிர் சேர்க்கவும்.1/2டம்ளர் தண்ணீர் ஊற்றி,உப்பும் சேர்க்கவும்.பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.நன்கு கிரேவி வந்த பிறகு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் கிரேவி ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments