சுவையான வெள்ளை குருமா செய்வது எப்படிஎன்று இங்கு பார்கலாம்.சமையல் தமிழ் டிப்ஸில் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் 2டீஸ்பூன்
பிரியாணிஇலை 1
வெங்காயம் 1
தக்காளி 1
பட்டை 1
ஸ்டார் 1
ஏலக்காய் 2
லவங்கம் 2
கொத்தமல்லி ஒரு கைப்பிடி
கேரட் 50கிராம்
பீன்ஸ் 50கிராம்
பட்டாணி 20கிராம்
உருளைக் கிழங்கு 3
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
பச்சைமிளகாய் - 6
மல்லி - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
இஞ்சி - 5துண்டு
பூண்டு - 10பல்
பெரியவெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் - 1/4மூடி
முந்திரி - 10
பால் - 1/2 கப்
பாத்திரத்தில்,எண்ணெய்1ஸ்பூன்விட்டு,சோம்பு.சீரகம்,,மிளகு,,பச்சைமிளகாய்,மல்லி,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,தக்காளி போட்டு,வதக்கவும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
தனியாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய்,முந்திரி,கசாகசா,பால்,சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் முறை:
பாத்திரத்தில்,எண்ணெய்விட்டு,பிரியாணிஇலை,ஸ்டார்,பட்டை,ஏலக்காய்,லவங்கம்,சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.பிறகுஅரைத்த வைத்த பொருட்களை சேர்க்கவும்.கேரட், பீன்ஸ்,பட்டாணி,உருளைக் கிழங்கு,சேர்க்கவும்.உப்பும் சேர்க்கவும்.தண்ணீர் தேவையான அளவுக்கு சேர்த்துகொதிக்க விடவும்.அரைத்ததேங்காய்முந்திரி-பால்,விழுதுசேர்க்கவும்சேர்த்துகொதிக்கவிடவும.கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.சுவையான வெள்ளை குருமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள்:
எண்ணெய் 2டீஸ்பூன்
பிரியாணிஇலை 1
வெங்காயம் 1
தக்காளி 1
பட்டை 1
ஸ்டார் 1
ஏலக்காய் 2
லவங்கம் 2
கொத்தமல்லி ஒரு கைப்பிடி
கேரட் 50கிராம்
பீன்ஸ் 50கிராம்
பட்டாணி 20கிராம்
உருளைக் கிழங்கு 3
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
பச்சைமிளகாய் - 6
மல்லி - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
இஞ்சி - 5துண்டு
பூண்டு - 10பல்
பெரியவெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் - 1/4மூடி
முந்திரி - 10
பால் - 1/2 கப்
பாத்திரத்தில்,எண்ணெய்1ஸ்பூன்விட்டு,சோம்பு.சீரகம்,,மிளகு,,பச்சைமிளகாய்,மல்லி,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,தக்காளி போட்டு,வதக்கவும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
தனியாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய்,முந்திரி,கசாகசா,பால்,சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் முறை:
பாத்திரத்தில்,எண்ணெய்விட்டு,பிரியாணிஇலை,ஸ்டார்,பட்டை,ஏலக்காய்,லவங்கம்,சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.பிறகுஅரைத்த வைத்த பொருட்களை சேர்க்கவும்.கேரட், பீன்ஸ்,பட்டாணி,உருளைக் கிழங்கு,சேர்க்கவும்.உப்பும் சேர்க்கவும்.தண்ணீர் தேவையான அளவுக்கு சேர்த்துகொதிக்க விடவும்.அரைத்ததேங்காய்முந்திரி-பால்,விழுதுசேர்க்கவும்சேர்த்துகொதிக்கவிடவும.கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.சுவையான வெள்ளை குருமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments