சுவையான புதினா இறால் கிரேவி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
இறால் - 1/4கிலோ
சோம்பு - 1/2ஸ்பூன்
பட்டை - 2
பிரியாணிஇலை - 2
லவங்கம் - 2
புதினா - ஒரு கைப்பிடி
கொத்த மல்லி - 1/4கைப்பிடி
இஞ்சிபூண்டு விழுது - 2ஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
சீரகதூள் - 1/2ஸ்பூன்
கரம்மசாலா - 1/2ஸ்பூன்
மல்லி தூள் - 1/2ஸ்பூன்
தேங்காய் - 2
எலுமிச்சை சாறு - 1ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இறாலை நன்கு கழுவி, சுத்தம் செய்து பின் பாத்திரத்தில் இறால் போட்டு அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி நன்கு ஊற வைக்க வேண்டும். புதினா,கொத்த மல்லி,பச்சை மிளகாய்,சீரகதூள்,மல்லி தூள்,1 வெங்காயம் ஆகிய வற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு பட்டை,பிரியாணி இலை,லவங்கம் போட்டு பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பின் அரைத்து வைத்துள்ள மசாலா ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். அடுத்து அதில் அரைத்த தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.இப்போது ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 10 நிமிடம் வேக வைக்கவும். அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், கொத்த மல்லி தூவி இறக்கவும். சுவையான புதினா இறால் கிரேவி ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள் :
இறால் - 1/4கிலோ
சோம்பு - 1/2ஸ்பூன்
பட்டை - 2
பிரியாணிஇலை - 2
லவங்கம் - 2
புதினா - ஒரு கைப்பிடி
கொத்த மல்லி - 1/4கைப்பிடி
இஞ்சிபூண்டு விழுது - 2ஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
சீரகதூள் - 1/2ஸ்பூன்
கரம்மசாலா - 1/2ஸ்பூன்
மல்லி தூள் - 1/2ஸ்பூன்
தேங்காய் - 2
எலுமிச்சை சாறு - 1ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இறாலை நன்கு கழுவி, சுத்தம் செய்து பின் பாத்திரத்தில் இறால் போட்டு அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி நன்கு ஊற வைக்க வேண்டும். புதினா,கொத்த மல்லி,பச்சை மிளகாய்,சீரகதூள்,மல்லி தூள்,1 வெங்காயம் ஆகிய வற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு பட்டை,பிரியாணி இலை,லவங்கம் போட்டு பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பின் அரைத்து வைத்துள்ள மசாலா ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். அடுத்து அதில் அரைத்த தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.இப்போது ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 10 நிமிடம் வேக வைக்கவும். அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், கொத்த மல்லி தூவி இறக்கவும். சுவையான புதினா இறால் கிரேவி ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments