சுவையான பக்கோடா மோர் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 1கப்
வெங்காயம் - 1
மிளகாய்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு,
மோர் - 1/2லிட்டர்
கடலைப் பருப்பு - 1ஸ்பூன்
தனியா - 2ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
காய்ந்தமிளகாய் - 2
தேங்காய் - 2
கடுகு - 1/2ஸ்பூன்
பெருங்காயம் - 1/2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கடலைப் பருப்பு, தனியா. கடுகு ஊற வைத்த பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை மோருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கரைத்து வைக்கவும்.கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய்தூள் சேர்த்துக் கலந்து நீர் விட்டு தளரப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து கலந்த மாவை பக்கோடாகளாக உருட்டிப் போட்டு பொன்நிறமாகப் பொறித் தெடுக்கவும்.
பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,பெருங்காயம் தாளித்து பின் மோர்க் கலவையை குழம்பு ஊற்றி கொட்டியாகும் போது மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.பால் போல் நுரைத்து வரும் போது கிளறி 2 நிமிடம் வைத்திருந்து, மூடி வைக்கவும்.பின் பகோடா போட்டு குழம்பு நன்கு கொதி வந்த பிறகு கொத்த மல்லி தூவி இறக்கவும் . சுவையான பக்கோடா மோர் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 1கப்
வெங்காயம் - 1
மிளகாய்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு,
மோர் - 1/2லிட்டர்
கடலைப் பருப்பு - 1ஸ்பூன்
தனியா - 2ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
காய்ந்தமிளகாய் - 2
தேங்காய் - 2
கடுகு - 1/2ஸ்பூன்
பெருங்காயம் - 1/2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கடலைப் பருப்பு, தனியா. கடுகு ஊற வைத்த பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை மோருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கரைத்து வைக்கவும்.கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய்தூள் சேர்த்துக் கலந்து நீர் விட்டு தளரப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து கலந்த மாவை பக்கோடாகளாக உருட்டிப் போட்டு பொன்நிறமாகப் பொறித் தெடுக்கவும்.
பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,பெருங்காயம் தாளித்து பின் மோர்க் கலவையை குழம்பு ஊற்றி கொட்டியாகும் போது மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.பால் போல் நுரைத்து வரும் போது கிளறி 2 நிமிடம் வைத்திருந்து, மூடி வைக்கவும்.பின் பகோடா போட்டு குழம்பு நன்கு கொதி வந்த பிறகு கொத்த மல்லி தூவி இறக்கவும் . சுவையான பக்கோடா மோர் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments