சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
இறால் - 1/4கிலோ
அரிசி - 1/4கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1/2ஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 3
ஏலக்காய் - 2
பிரியாணிஇலை - 1
இஞ்சிபூண்டுவிழுது - 2ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1. 1/2கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
கொத்த மல்லி - சிறிதளவு
புதினா - ஒரு கைப்பிடி
செய்முறை :
இறால் நன்றாக சுத்தம் செய்த பின் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு குக்கரில் வைத்து எண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் நறுக்கியவெங்காயத்தை பொன்னிற மாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும். புதினா, கொத்த மல்லி ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும். அதில் இறால் போட்டு பின் தேங்காய்ப் பால், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பின் குக்கரை முடி வைக்கவும் 1விசில் வந்தும் இறக்கவும்.
சுவையான இறால் புலாவ் ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள் :
இறால் - 1/4கிலோ
அரிசி - 1/4கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1/2ஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 3
ஏலக்காய் - 2
பிரியாணிஇலை - 1
இஞ்சிபூண்டுவிழுது - 2ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1. 1/2கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
கொத்த மல்லி - சிறிதளவு
புதினா - ஒரு கைப்பிடி
செய்முறை :
இறால் நன்றாக சுத்தம் செய்த பின் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு குக்கரில் வைத்து எண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் நறுக்கியவெங்காயத்தை பொன்னிற மாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும். புதினா, கொத்த மல்லி ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும். அதில் இறால் போட்டு பின் தேங்காய்ப் பால், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பின் குக்கரை முடி வைக்கவும் 1விசில் வந்தும் இறக்கவும்.
சுவையான இறால் புலாவ் ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments