சுவையான இறால் குருமா குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 4ஸ்பூன்
பட்டை - 1
லவங்கம் - 2
சோம்பு - 1/2ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
இறால் - 1கிலோ
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
மல்லித்தூள் - 1ஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு - 2ஸ்பூன்
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
பச்சைமிளகாய் - 5
மிளகு - 1ஸ்பூன்
சோம்பு - 1/2ஸ்பூன்
சீரகம் - 1/2ஸ்பூன்
தேங்காய் - 1/4முடி
சின்ன வெங்காயம் - 100கிராம்
தக்காளி - 1
பாத்திரத்தில்எண்ணெய்,விட்டு சோம்பு,மிளகு,சீரகம்,பச்சைமிளகாய்,சின்ன வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும். பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து, நன்கு வதக்கி விட வேண்டும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
பாத்திரத்தில் எண்ணெய், விட்டு, பட்டை ,லவங்கம், சோம்பு, சேர்க்கவும் .அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும். இஞ்சிபூண்டுவிழுது சேர்க்கவும். கொத்தமல்லியைத்தூவி, பிறகு தக்காளி போட்டு வதக்கவும். பிறகு மிளகாய்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், போட்டு வதக்கவும். அரைத்த விழுது சேர்க்கவும்.தண்ணீர் தேவையான அளவுக்கு ஊற்றி, உப்பு சேர்க்கவும்.நன்கு கொதி வந்த பிறகு இறால் போட வேண்டும். நன்கு கொதி வந்த பிறகு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
சுவையான இறால் குருமா குழம்பு ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 4ஸ்பூன்
பட்டை - 1
லவங்கம் - 2
சோம்பு - 1/2ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
இறால் - 1கிலோ
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
மல்லித்தூள் - 1ஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு - 2ஸ்பூன்
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
பச்சைமிளகாய் - 5
மிளகு - 1ஸ்பூன்
சோம்பு - 1/2ஸ்பூன்
சீரகம் - 1/2ஸ்பூன்
தேங்காய் - 1/4முடி
சின்ன வெங்காயம் - 100கிராம்
தக்காளி - 1
பாத்திரத்தில்எண்ணெய்,விட்டு சோம்பு,மிளகு,சீரகம்,பச்சைமிளகாய்,சின்ன வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும். பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து, நன்கு வதக்கி விட வேண்டும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
பாத்திரத்தில் எண்ணெய், விட்டு, பட்டை ,லவங்கம், சோம்பு, சேர்க்கவும் .அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும். இஞ்சிபூண்டுவிழுது சேர்க்கவும். கொத்தமல்லியைத்தூவி, பிறகு தக்காளி போட்டு வதக்கவும். பிறகு மிளகாய்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், போட்டு வதக்கவும். அரைத்த விழுது சேர்க்கவும்.தண்ணீர் தேவையான அளவுக்கு ஊற்றி, உப்பு சேர்க்கவும்.நன்கு கொதி வந்த பிறகு இறால் போட வேண்டும். நன்கு கொதி வந்த பிறகு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
சுவையான இறால் குருமா குழம்பு ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments