சுவையான மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
மத்தி மீன் - 1/4கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
வெந்தியம் - 1/4ஸ்பூன்
பூண்டு - 6பல்
பச்சைமிளகாய் - 4
வெங்காயம் - 3
தக்காளி - 5
புளி - ஒரு கைப்பிடி
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப
குழம்புமிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மீனை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.நல்ல மஞ்சள்தூள் உப்பு போட்டு கவுச்சி ஸ்மால் அடிக்கதப்படி நன்கு கழுவ வேண்டும்.புளி பாத்திரத்தில் போட்டு குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி புளி உர வைக்க வேண்டும்.
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து காய்ந்த பிறகு எண்ணெய் ஊற்றி வெந்தியம் போட்டு பூண்டு,பச்சைமிளகாய் ,எண்ணெயில் வதக்க வேண்டும் .பின் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும் .பின் தக்காளி அரைத்து உற்ற வேண்டும் பின் பச்சை வாசனை போகும்.வரை வதக்க வேண்டும் .பின் குழம்பு மிளகாய்த்தூள்,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் போட்டு கரைத்து வைத்த புளி தண்ணீர் உற்ற வேண்டும்.பின் குழம்பு நன்கு கொதி வந்த பிறகு கெட்டியாகும் போது மீனை போட்டு 5நிமிடம் கழித்து கொத்தமல்லி போட்டு அடுப்பை அணைக்க வேண்டும் . சுவையான மத்தி மீன் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருள்கள் :
மத்தி மீன் - 1/4கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
வெந்தியம் - 1/4ஸ்பூன்
பூண்டு - 6பல்
பச்சைமிளகாய் - 4
வெங்காயம் - 3
தக்காளி - 5
புளி - ஒரு கைப்பிடி
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப
குழம்புமிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மீனை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.நல்ல மஞ்சள்தூள் உப்பு போட்டு கவுச்சி ஸ்மால் அடிக்கதப்படி நன்கு கழுவ வேண்டும்.புளி பாத்திரத்தில் போட்டு குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி புளி உர வைக்க வேண்டும்.
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து காய்ந்த பிறகு எண்ணெய் ஊற்றி வெந்தியம் போட்டு பூண்டு,பச்சைமிளகாய் ,எண்ணெயில் வதக்க வேண்டும் .பின் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும் .பின் தக்காளி அரைத்து உற்ற வேண்டும் பின் பச்சை வாசனை போகும்.வரை வதக்க வேண்டும் .பின் குழம்பு மிளகாய்த்தூள்,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் போட்டு கரைத்து வைத்த புளி தண்ணீர் உற்ற வேண்டும்.பின் குழம்பு நன்கு கொதி வந்த பிறகு கெட்டியாகும் போது மீனை போட்டு 5நிமிடம் கழித்து கொத்தமல்லி போட்டு அடுப்பை அணைக்க வேண்டும் . சுவையான மத்தி மீன் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments