சுவையான முறையில் செட்டிநாடு மிளகு பீப் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
பீப் - 1கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
பட்டை - 1
ஏலக்காய் - 2
லவங்கம் - 2
சோம்பு - 1/2டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
சீரகம் தூள் - 1/2ஸ்பூன்
கொத்தமல்லி- - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 4ஸ்பூன்
மிளகு தூள் - 2ஸ்பூன்
தயிர் - 2ஸ்பூன்
வேக வைக்க வேண்டியவை :
குக்கரில் கறி போட்டு மஞ்சள்தூள்,வெங்காயம் - 1தக்காளி -1 மிளகுதூள், இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் , கொத்த மல்லி ,உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.குக்கறை மூட வேண்டும் 5விசில் வந்தும் இறக்கவும்.
செய்முறை :
பாத்திரத்தில் வேக வைத்த பீப் போட்டு இஞ்சி,பூண்டு,தயிர்,மஞ்சள் தூள்,உப்பு போட்டு உர வைக்க வேண்டும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை ,ஏலக்காய் ,லவங்கம். சேர்க்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.பச்சை வாசனை போனதும். பிறகு உர வைத்த பீப் போட வேண்டும்.தக்காளி போட்டு வதக்கவும்.மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள்,சேர்க்கவும்.1/4டம்ளர் தண்ணீர் ஊற்றி,உப்பும் சேர்க்கவும். நன்கு கொதி வந்த பிறகு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
செட்டிநாடு மிளகு பீப் ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள் :
பீப் - 1கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
பட்டை - 1
ஏலக்காய் - 2
லவங்கம் - 2
சோம்பு - 1/2டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
சீரகம் தூள் - 1/2ஸ்பூன்
கொத்தமல்லி- - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 4ஸ்பூன்
மிளகு தூள் - 2ஸ்பூன்
தயிர் - 2ஸ்பூன்
வேக வைக்க வேண்டியவை :
குக்கரில் கறி போட்டு மஞ்சள்தூள்,வெங்காயம் - 1தக்காளி -1 மிளகுதூள், இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் , கொத்த மல்லி ,உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.குக்கறை மூட வேண்டும் 5விசில் வந்தும் இறக்கவும்.
செய்முறை :
பாத்திரத்தில் வேக வைத்த பீப் போட்டு இஞ்சி,பூண்டு,தயிர்,மஞ்சள் தூள்,உப்பு போட்டு உர வைக்க வேண்டும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை ,ஏலக்காய் ,லவங்கம். சேர்க்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.பச்சை வாசனை போனதும். பிறகு உர வைத்த பீப் போட வேண்டும்.தக்காளி போட்டு வதக்கவும்.மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள்,சேர்க்கவும்.1/4டம்ளர் தண்ணீர் ஊற்றி,உப்பும் சேர்க்கவும். நன்கு கொதி வந்த பிறகு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
செட்டிநாடு மிளகு பீப் ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments