சுவையான வாழைப்பூ குருமா குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
வாழைப்பூ - 1
வெங்காயம் - 3
தக்காளி - 3
பட்டை - 2
கிராம்பு - 2
அன்னாசிப் பூஇலை - சிறிது
மஞ்சள் பொடி - 1/4ஸ்பூன்
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மல்லித் தழை - சிறிதளவு
அரைக்க :
காய்ந்த மிளகாய் - 8
தேங்காய் - 4
சோம்ப - 1/2ஸ்பூன்
சீரகம் - 1/2ஸ்பூன்
கசகசா - 1/2ஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1துண்டு
அரைக்க வைத்துள்ளவற்றில் வர மிளகாய், சோம்பு, சீரகம், கசகசா தேங்காய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
செய்முறை:
வாழைப்பூவை பிரித்து இதழ்களின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி, இரண்டிரண்டாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு,அன்னாசிப் பூஇலை,போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.இப்போது தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.எண்ணை பிரிந்ததும் வாழைப்பூவை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலாவை போட்டு 2டம்ளர் தண்ணீரில் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும். இறக்கி மல்லித் தழை தூவவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருள்கள் :
வாழைப்பூ - 1
வெங்காயம் - 3
தக்காளி - 3
பட்டை - 2
கிராம்பு - 2
அன்னாசிப் பூஇலை - சிறிது
மஞ்சள் பொடி - 1/4ஸ்பூன்
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மல்லித் தழை - சிறிதளவு
அரைக்க :
காய்ந்த மிளகாய் - 8
தேங்காய் - 4
சோம்ப - 1/2ஸ்பூன்
சீரகம் - 1/2ஸ்பூன்
கசகசா - 1/2ஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1துண்டு
அரைக்க வைத்துள்ளவற்றில் வர மிளகாய், சோம்பு, சீரகம், கசகசா தேங்காய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
செய்முறை:
வாழைப்பூவை பிரித்து இதழ்களின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி, இரண்டிரண்டாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு,அன்னாசிப் பூஇலை,போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.இப்போது தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.எண்ணை பிரிந்ததும் வாழைப்பூவை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலாவை போட்டு 2டம்ளர் தண்ணீரில் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும். இறக்கி மல்லித் தழை தூவவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments