சுவையான எளிதான முறையில் கிராமத்து மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
மட்டன் - 1/2கிலோ
எண்ணெய் - தேவைாயன அளவு
கடுகு - 1/4ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - தேவைாயன அளவு
கறிவேப்பிலை - 10
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைாயன அளவு
இஞ்சி பூண்டுவிழுது- 2ஸ்பூன்
அரைக்க தேவையான பொருட்கள் :
காங்ந்த மிளகாய் - 10
சோம்பு - 1ஸ்பூன்
தனியா - 2ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 2
கசகசா - 1ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/4கப்
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாய் , தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
செய்முறை :
மட்டனை குக்கரில் தண்ணீர் 2 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 4 விசில் வேக விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.இதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் வேக வைத்த மட்டனை அதில் ஊற்றவும்.பின் அதனுடன் அரைத்த விழுது,தேவைாயன உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து எண்ணெய் தனியே மிதந்து வந்தவுடன் இறக்கவும்.கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான எளிதான முறையில் கிராமத்து மட்டன் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள் :
மட்டன் - 1/2கிலோ
எண்ணெய் - தேவைாயன அளவு
கடுகு - 1/4ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - தேவைாயன அளவு
கறிவேப்பிலை - 10
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைாயன அளவு
இஞ்சி பூண்டுவிழுது- 2ஸ்பூன்
அரைக்க தேவையான பொருட்கள் :
காங்ந்த மிளகாய் - 10
சோம்பு - 1ஸ்பூன்
தனியா - 2ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 2
கசகசா - 1ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/4கப்
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாய் , தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
செய்முறை :
மட்டனை குக்கரில் தண்ணீர் 2 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 4 விசில் வேக விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.இதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் வேக வைத்த மட்டனை அதில் ஊற்றவும்.பின் அதனுடன் அரைத்த விழுது,தேவைாயன உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து எண்ணெய் தனியே மிதந்து வந்தவுடன் இறக்கவும்.கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான எளிதான முறையில் கிராமத்து மட்டன் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments