ஸ்பெஷல் காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையானவை :
காலிபிளவர் - 1
உருளைக்கிழங்கு - 3
தக்காளி - 4
பச்சைப் பட்டாணி - 50கிராம்
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2ஸ்பூன்
சோம்புதூள் - 1/2ஸ்பூன்
அரைக்க:
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6பல்
தேங்காய்த் துருவல் - 3
பொட்டுக்கடலை - 2ஸ்பூன்
செய்முறை :
முதலில், காலிபிளவரைத் தனித்தனிப் பூவாக உதிர்த்து உப்பு நீரில் போட்டுக் கழுவிக் கொள்ளவும். பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகப் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு, பாத்திரத்தை எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் பட்டை,கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம் போட்டு வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி, காலிபிளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, தேவையான உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.பிறகு 2டம்ளர் தண்ணீர் சேர்த்து, காலிபிளவர், உருளைக் கிழங்கு, பட்டாணி வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.பின்னர் அரைத்த விழுதைப் போட்டு,1டம்ளர் தண்ணீரை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவேண்டும்.10 நிமிடம் குழம்பு கொதித்ததும், கொத்துமல்லியைத் தூவி இறக்குங்கள்.
சுவையான காலிபிளவர் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையானவை :
காலிபிளவர் - 1
உருளைக்கிழங்கு - 3
தக்காளி - 4
பச்சைப் பட்டாணி - 50கிராம்
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2ஸ்பூன்
சோம்புதூள் - 1/2ஸ்பூன்
அரைக்க:
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6பல்
தேங்காய்த் துருவல் - 3
பொட்டுக்கடலை - 2ஸ்பூன்
செய்முறை :
முதலில், காலிபிளவரைத் தனித்தனிப் பூவாக உதிர்த்து உப்பு நீரில் போட்டுக் கழுவிக் கொள்ளவும். பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகப் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு, பாத்திரத்தை எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் பட்டை,கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம் போட்டு வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி, காலிபிளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, தேவையான உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.பிறகு 2டம்ளர் தண்ணீர் சேர்த்து, காலிபிளவர், உருளைக் கிழங்கு, பட்டாணி வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.பின்னர் அரைத்த விழுதைப் போட்டு,1டம்ளர் தண்ணீரை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவேண்டும்.10 நிமிடம் குழம்பு கொதித்ததும், கொத்துமல்லியைத் தூவி இறக்குங்கள்.
சுவையான காலிபிளவர் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
0 Comments