நாட்டுகோழி சுக்கா செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம். சமையல் தமிழ் டிப்ஸ்-ல் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
நாட்டு கோழி சிக்கன் - 1/2கிலோ
நல்லெண்ணெய் - 5ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
சின்ன வெங்காயம் - 50கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மல்லித்தூள் - 3ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவைாயன அளவு
அரைக்க தேவையான பொருட்கள் :
தேங்காய் - 1/4முடி
கசகசா - 1ஸ்பூன்
முந்திரிபருப்பு - 5
செய்முறை :
சிக்கனை எலும்பு நீக்கி சின்னதாக வெட்டிக்கொள்ளவும்.மிளகு,சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிய எண்ணெயில் பட்டை , கிராம்பு போட்டுதாளித்து நறுக்கிய வெங்காயம்,சேர்த்து வதக்கவும். வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.வதக்கியவுடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும்.மல்லித்தூள்,மிளகாய் தூள்,கரம்மசாலா தூள், மஞ்சள்தூள், அரைத்த வைத்துள்ள விழுது சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு குக்கரை மூடி 3 விசில் வரை வேக விடவும்.10 நிமிடம் கழித்து திறந்து குக்கரில் இருந்தவற்றை கடாயில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கெட்டியானவுடன் அரைத்த வைத்துள்ள மிளகு சீரகத்தை போட்டு நன்கு விடவும்.நன்றாக சுண்டி கோழிக்கறி நன்கு வெந்து வந்ததும் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். நாட்டுகோழி சுக்கா ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி ---
தேவையான பொருட்கள் :
நாட்டு கோழி சிக்கன் - 1/2கிலோ
நல்லெண்ணெய் - 5ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
சின்ன வெங்காயம் - 50கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மல்லித்தூள் - 3ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவைாயன அளவு
அரைக்க தேவையான பொருட்கள் :
தேங்காய் - 1/4முடி
கசகசா - 1ஸ்பூன்
முந்திரிபருப்பு - 5
செய்முறை :
சிக்கனை எலும்பு நீக்கி சின்னதாக வெட்டிக்கொள்ளவும்.மிளகு,சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிய எண்ணெயில் பட்டை , கிராம்பு போட்டுதாளித்து நறுக்கிய வெங்காயம்,சேர்த்து வதக்கவும். வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.வதக்கியவுடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும்.மல்லித்தூள்,மிளகாய் தூள்,கரம்மசாலா தூள், மஞ்சள்தூள், அரைத்த வைத்துள்ள விழுது சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு குக்கரை மூடி 3 விசில் வரை வேக விடவும்.10 நிமிடம் கழித்து திறந்து குக்கரில் இருந்தவற்றை கடாயில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கெட்டியானவுடன் அரைத்த வைத்துள்ள மிளகு சீரகத்தை போட்டு நன்கு விடவும்.நன்றாக சுண்டி கோழிக்கறி நன்கு வெந்து வந்ததும் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். நாட்டுகோழி சுக்கா ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி ---



0 Comments