சுவைாயன பக்கோடா குழம்பு எளிதான முறையில் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
எண்ணெய் - 4ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
உளுந்து - 1/2ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வெங்காயம் - 2
தக்காளி - 4
உப்பு - தேவையான அளவு
புதினா - ஒரு கைப்பிடி
கொத்த மல்லி - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டுவிழுது- 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
கடலைப் பருப்பு - 1/4கிலோ
காய்ந்த மிளகாய் - 5
தனியாத் தூள் - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம், சோம்பு இவற்றைச் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த பருப்பு விழுதைச் சிறுசிறு உருண்டைகளாகப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
தேங்காய்த் துருவல் 1/2கப்
பச்சை மிளகாய் 6
கசகசா 1ஸ்பூன்
முந்திரி பருப்பு 10
பச்சை மிளகாய், கசகசா, முந்திரி, தேங்காய் இவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கடுகு, உளுந்து,பட்டை, கிராம்பு,கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்..வெங்காயம் நன்றாக வதக்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.தக்காளியைசேர்த்து வதக்கவும்.அரைத்தவிழுது,மஞ்சள் தூள்,போட்டுவதக்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.நன்கு கொதி வந்த பிறகு சேர்த்து, பொரித்த உருண்டைகளையும் போட்டு கொதித்ததும்.புதினாகொத்தமல்லியைத் தூவி இறக்கவும். சுவைாயன பக்கோடா குழம்பு ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருள்கள் :
எண்ணெய் - 4ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
உளுந்து - 1/2ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வெங்காயம் - 2
தக்காளி - 4
உப்பு - தேவையான அளவு
புதினா - ஒரு கைப்பிடி
கொத்த மல்லி - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டுவிழுது- 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
கடலைப் பருப்பு - 1/4கிலோ
காய்ந்த மிளகாய் - 5
தனியாத் தூள் - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம், சோம்பு இவற்றைச் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த பருப்பு விழுதைச் சிறுசிறு உருண்டைகளாகப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
தேங்காய்த் துருவல் 1/2கப்
பச்சை மிளகாய் 6
கசகசா 1ஸ்பூன்
முந்திரி பருப்பு 10
பச்சை மிளகாய், கசகசா, முந்திரி, தேங்காய் இவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கடுகு, உளுந்து,பட்டை, கிராம்பு,கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்..வெங்காயம் நன்றாக வதக்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.தக்காளியைசேர்த்து வதக்கவும்.அரைத்தவிழுது,மஞ்சள் தூள்,போட்டுவதக்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.நன்கு கொதி வந்த பிறகு சேர்த்து, பொரித்த உருண்டைகளையும் போட்டு கொதித்ததும்.புதினாகொத்தமல்லியைத் தூவி இறக்கவும். சுவைாயன பக்கோடா குழம்பு ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments