சுவையான மொச்சைப்பயறு நெத்திலி கருவாடு குழம்பு செய்வது எப்படி என்பதை சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய் - 4ஸ்பூன்
மொச்சைப்பயறு - 100கிராம்
கடுகு - 1/2ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
நெத்திலிகருவாடு - 1/4கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 4
பூண்டு - 6பல்
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மல்லித்தூள் - 3ஸ்பூன்
புளி - அளவு
உப்பு - தேவையான அளவு
வேகவைக்க வேண்டியவை:
மொச்சைப் பயறைஊற வைத்து பின்பு குக்கரில் மொச்சையை சிறிதளவு உப்பு சேர்த்து,வேகவைத்து, 3விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
சிறிது தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து நெத்திலிகருவாட்டில் ஊற்றி வைக்க வேண்டும்.பின் கருவாடு சுத்தம் செய்ய வேண்டும்.புளி யை ஊற வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில்எண்ணெய்,விட்டு,கடுகு,வெந்தயம்,பூண்டு,கறிவேப்பிலை போட்டு சேர்க்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும்.தக்காளிபோட்டுவதக்கவும்.பிறகுமொச்சைப்பயறு போட்டு வதக்கவும் ,பின் மிளகாய்தூள், குழம்புமிளகாய்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள்,போட்டுவதக்கவும்.தண்ணீர்தேவையானஅளவுக்குஊற்றி,உப்புசேர்க்கவும்.நன்குகொதிவந்தபிறகு அதன்பிறகு புளித்தண்ணீரை ஊற்றவும் கருவாடு போடவேண்டும்.நன்கு கொதி வந்த பிறகு கொத்தமல்லியைத் தூவி 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மொச்சைப்பயறு நெத்திலி கருவாடு குழம்பு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய் - 4ஸ்பூன்
மொச்சைப்பயறு - 100கிராம்
கடுகு - 1/2ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
நெத்திலிகருவாடு - 1/4கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 4
பூண்டு - 6பல்
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மல்லித்தூள் - 3ஸ்பூன்
புளி - அளவு
உப்பு - தேவையான அளவு
வேகவைக்க வேண்டியவை:
மொச்சைப் பயறைஊற வைத்து பின்பு குக்கரில் மொச்சையை சிறிதளவு உப்பு சேர்த்து,வேகவைத்து, 3விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
சிறிது தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து நெத்திலிகருவாட்டில் ஊற்றி வைக்க வேண்டும்.பின் கருவாடு சுத்தம் செய்ய வேண்டும்.புளி யை ஊற வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில்எண்ணெய்,விட்டு,கடுகு,வெந்தயம்,பூண்டு,கறிவேப்பிலை போட்டு சேர்க்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும்.தக்காளிபோட்டுவதக்கவும்.பிறகுமொச்சைப்பயறு போட்டு வதக்கவும் ,பின் மிளகாய்தூள், குழம்புமிளகாய்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள்,போட்டுவதக்கவும்.தண்ணீர்தேவையானஅளவுக்குஊற்றி,உப்புசேர்க்கவும்.நன்குகொதிவந்தபிறகு அதன்பிறகு புளித்தண்ணீரை ஊற்றவும் கருவாடு போடவேண்டும்.நன்கு கொதி வந்த பிறகு கொத்தமல்லியைத் தூவி 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மொச்சைப்பயறு நெத்திலி கருவாடு குழம்பு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments