சுவையான வெள்ளை மட்டன் குருமா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2ஸ்பூன்
மட்டன் - 1/2கிலோ
பிரியாணிஇலை - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டை - 1
ஸ்டார் - 1
ஏலக்காய் - 2
லவங்கம் - 2
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
பச்சைமிளகாய் - 6
மல்லி - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
இஞ்சி - 5துண்டு
பூண்டு - 10பல்
பெரியவெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் - 1/4மூடி
முந்திரி - 10
பால் - 1/2 கப்
பாத்திரத்தில்,எண்ணெய்1ஸ்பூன்விட்டு,சோம்பு.சீரகம்,,மிளகு,,பச்சைமிளகாய்,மல்லி,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,தக்காளி போட்டு,வதக்கவும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தனியாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய்,முந்திரி,கசாகசா,பால்,சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் முறை:
குக்கரில் ,எண்ணெய்விட்டு,பிரியாணிஇலை,ஸ்டார்,பட்டை,ஏலக்காய்,
லவங்கம்,சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.பிறகுஅரைத்த வைத்த பொருட்களை சேர்க்கவும். மட்டன் போட்டு .உப்பும் சேர்க்கவும்.தண்ணீர் தேவையான அளவுக்கு சேர்த்து கொதிக்க விடவும் .அரைத்த தேங்காய் முந்திரி-பால், விழுது சேர்க்கவும் சேர்த்து கொதிக்க விடவும. பின் 5விசில் விட்டு பின் கொத்த மல்லியைத் தூவி இறக்கவும். சுவையான வெள்ளை மட்டன் குருமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2ஸ்பூன்
மட்டன் - 1/2கிலோ
பிரியாணிஇலை - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டை - 1
ஸ்டார் - 1
ஏலக்காய் - 2
லவங்கம் - 2
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
பச்சைமிளகாய் - 6
மல்லி - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
இஞ்சி - 5துண்டு
பூண்டு - 10பல்
பெரியவெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் - 1/4மூடி
முந்திரி - 10
பால் - 1/2 கப்
பாத்திரத்தில்,எண்ணெய்1ஸ்பூன்விட்டு,சோம்பு.சீரகம்,,மிளகு,,பச்சைமிளகாய்,மல்லி,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,தக்காளி போட்டு,வதக்கவும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தனியாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய்,முந்திரி,கசாகசா,பால்,சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் முறை:
குக்கரில் ,எண்ணெய்விட்டு,பிரியாணிஇலை,ஸ்டார்,பட்டை,ஏலக்காய்,
லவங்கம்,சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.பிறகுஅரைத்த வைத்த பொருட்களை சேர்க்கவும். மட்டன் போட்டு .உப்பும் சேர்க்கவும்.தண்ணீர் தேவையான அளவுக்கு சேர்த்து கொதிக்க விடவும் .அரைத்த தேங்காய் முந்திரி-பால், விழுது சேர்க்கவும் சேர்த்து கொதிக்க விடவும. பின் 5விசில் விட்டு பின் கொத்த மல்லியைத் தூவி இறக்கவும். சுவையான வெள்ளை மட்டன் குருமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments