சுவையான கோஸ் கூட்டு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
கோஸ் - 1/4கிலோ
துவரப்பருப்பு - 100கிராம்
எண்ணெய் - 2ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
வெங்காயம் - 2
கருவேப்பிலை - சிறிது
அரைக்க தேவையான பொருள்கள் :
தேங்காய் - 2
சீரகம் - 1/2ஸ்பூன்
பூண்டு - 4
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் ,சீரகம்,பூண்டு ,காய்ந்த மிளகாய் பூ போல அரைத்து கொள்ள வேண்டும் .
வேக வைக்க வேண்டியவை :
கோஸ் கட் பண்ணி பிறகு கழுவி தனியாக கோஸ் எடுத்து வைக்க வேண்டும் . பின் தண்ணீர் ஊற்றி கோஸ் வேக வைக்க வேண்டும் .
முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு,அத்துடன் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் - 2 வெங்காயம்-1,தக்காளி -3பூண்டு ,சீரகம்-1/2ஸ்பூன் , பெருங்காயத் தூள்,சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்து கடுகு,கருவேப்பிலை போட்டு தளித்து பின் வெங்காயம் போட வேண்டும் .வெங்காயம் பொன்னிறமாகும்.வரை வதக்க வேண்டும் .பிறகு கோஸ் போடவேண்டும் .தேவையான அளவு உப்பு போட்டு வேக வைத்த பருப்பு ஊற்றி பின் அரைத்து வைத்த விழுது போட வேண்டும்.நன்கு வெந்தும் இறக்கி வைக்க வேண்டும் .
சுவையான கோஸ் கூட்டு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருள்கள் :
கோஸ் - 1/4கிலோ
துவரப்பருப்பு - 100கிராம்
எண்ணெய் - 2ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
வெங்காயம் - 2
கருவேப்பிலை - சிறிது
அரைக்க தேவையான பொருள்கள் :
தேங்காய் - 2
சீரகம் - 1/2ஸ்பூன்
பூண்டு - 4
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் ,சீரகம்,பூண்டு ,காய்ந்த மிளகாய் பூ போல அரைத்து கொள்ள வேண்டும் .
வேக வைக்க வேண்டியவை :
கோஸ் கட் பண்ணி பிறகு கழுவி தனியாக கோஸ் எடுத்து வைக்க வேண்டும் . பின் தண்ணீர் ஊற்றி கோஸ் வேக வைக்க வேண்டும் .
முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு,அத்துடன் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் - 2 வெங்காயம்-1,தக்காளி -3பூண்டு ,சீரகம்-1/2ஸ்பூன் , பெருங்காயத் தூள்,சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்து கடுகு,கருவேப்பிலை போட்டு தளித்து பின் வெங்காயம் போட வேண்டும் .வெங்காயம் பொன்னிறமாகும்.வரை வதக்க வேண்டும் .பிறகு கோஸ் போடவேண்டும் .தேவையான அளவு உப்பு போட்டு வேக வைத்த பருப்பு ஊற்றி பின் அரைத்து வைத்த விழுது போட வேண்டும்.நன்கு வெந்தும் இறக்கி வைக்க வேண்டும் .
சுவையான கோஸ் கூட்டு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments