சுவையான பீப் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
பீப் - 1/2 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 2
லவங்கம் - 2
சோம்பு - 1/2ஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 3
குழம்பு மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
கரம் மசாலா - 1ஸ்பூன்
மிளகு தூள் - 1/2ஸ்பூன்
கொத்த மல்லி - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
வேகவைக்க வேண்டியவை :
குக்கரில் கறி போட்டு மஞ்சள்தூள்,வெங்காயம் - 1தக்காளி -1மிளகுதூள்,இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் ,கொத்த மல்லி ,உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.குக்கறை மூட வேண்டும் 5விசில் வந்தும் இறக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருள்கள் :
தேங்காய் - 1/2முடி
சோம்பு - 1/2ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கசகசா - 1/4ஸ்பூன்
தேங்காய் ,சோம்பு ,பச்சை மிளகாய்,கசகசா,சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் .
செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,பட்டை,லவங்கம்,சோம்பு, போட்டு தளித்து வெங்காயம் ,வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது,போட்டு வதக்க வேண்டும் .வதங்கிய பிறகு தக்காளி போட வேண்டும் குழம்பு மிளகாய்த்தூள்,கரம் மசாலா,போட்டு வேக வைத்த கறி மற்றும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.அரைத்து வைத்த மசாலா ,உப்பு தேவையான அளவு போட்டு அதன் பிறகு நன்கு கொதி வந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும் . சுவையான பீப் கறி குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருள்கள் :
பீப் - 1/2 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 2
லவங்கம் - 2
சோம்பு - 1/2ஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 3
குழம்பு மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
கரம் மசாலா - 1ஸ்பூன்
மிளகு தூள் - 1/2ஸ்பூன்
கொத்த மல்லி - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
வேகவைக்க வேண்டியவை :
குக்கரில் கறி போட்டு மஞ்சள்தூள்,வெங்காயம் - 1தக்காளி -1மிளகுதூள்,இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் ,கொத்த மல்லி ,உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.குக்கறை மூட வேண்டும் 5விசில் வந்தும் இறக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருள்கள் :
தேங்காய் - 1/2முடி
சோம்பு - 1/2ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கசகசா - 1/4ஸ்பூன்
தேங்காய் ,சோம்பு ,பச்சை மிளகாய்,கசகசா,சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் .
செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,பட்டை,லவங்கம்,சோம்பு, போட்டு தளித்து வெங்காயம் ,வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது,போட்டு வதக்க வேண்டும் .வதங்கிய பிறகு தக்காளி போட வேண்டும் குழம்பு மிளகாய்த்தூள்,கரம் மசாலா,போட்டு வேக வைத்த கறி மற்றும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.அரைத்து வைத்த மசாலா ,உப்பு தேவையான அளவு போட்டு அதன் பிறகு நன்கு கொதி வந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும் . சுவையான பீப் கறி குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments